2018 March 30

தினசரி தொகுப்புகள்: March 30, 2018

அஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்

  நண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார்.    ஊட்டி 29 03 2018 அன்புள்ள  ஜெயமோகனுக்கு,  வணக்கம். கடந்த  16அம்  தேதி  மறைந்த   மலையாள  எழுத்தாளர்  எம்.சுகுமாரன்  அவர்களைப் பற்றிய  குறிப்பு   தங்கள்  தளத்தில்  இடம்  பெறுமென்று   எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை  உணர்கிறேன். எழுத்திலும் ...

இணைப்புகளின் வலைப்பாதை

நல்லிடையன் நகர்-2 நல்லிடையன் நகர் -1 அன்புள்ள ஜெ , நல்லிடையன் நகரில் ஸ்ரீராஜகோபாலனை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தக்கோயில் சாக்தத்துடன் இணைத்து சொல்லப்படுகிறதே, ஸ்ரீவித்யா  ராஜகோபாலன் என்று சொல்கிறார்கள். சாக்தம் வைணவத்துடன் இணைத்து சொல்லப்படுவது  எவ்வாறு.  சில...

ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி

  ஸ்டெர்லைட் அன்புள்ள ஜெ, நலம் விழைகிறேன். நான் வேதாந்தா குழுமத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் Sterlite நிறுவனம் பற்றி எனது கருத்து. பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. வேதாந்த நிறுவனம் சுற்றுப்புற சூழலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6

இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய...