2018 March 29

தினசரி தொகுப்புகள்: March 29, 2018

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா

எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால  நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில்...

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

இம்முறை ராமசாமிகோயில் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லும் வழியில் நாயக்கர்காலச் சிற்பங்களை முன்வைத்து ஓரு விவாதம் எழுந்தது. ராஜமாணிக்கம் ஒரு வழக்கமான கலைஆர்வலரிடம் தமிழகச் சிற்பங்கள் பற்றிப் பேசும்போது ராமசாமிக்கோயில் சிற்பங்களைப் பற்றிச்...

விழிநீருடன் நிலவு

https://youtu.be/-YtQc3J3Y34 நாற்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு மழைநாளில், ஏதேதோ உணர்வுக்கொந்தளிப்புகளால் துயில் மறந்து கிடக்கும்போது திருவனந்தபுரம் ரேடியோவில் இந்தப்பாடல் ஒலித்தது. விரகத் துயர்நிறைந்த இப்பாடலை நான் ஒருவகையான தாலாட்டாகவே கேட்டேன்.. அதன்பின் எப்போதும் என் உள்ளங்கவர்ந்த...

உலோகம் ஒரு மதிப்பீடு

  அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம், என் கணவர் உங்களின் எழுத்திற்கு தீவிர வாசகர் ,உங்களின் வெண்முரசினை படித்துக்கொண்டிருக்கிறார், நான் இப்பொழுதுதான் விட்ட வாசிப்பினை தொடங்கியிருக்கிறேன், உங்களுடைய உலோகம் படித்துக்கொண்டிருக்கிறேன், என் கணவர் உலோகம் படித்துவிட்டு...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5

ஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன்....