தினசரி தொகுப்புகள்: March 28, 2018
அண்ணா ஹசாரே மீண்டும்
அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனேகமாக தமிழ் ஊடகங்கள் அனைத்துமே அவரை புறக்கணித்துவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அவை இங்கே உருவாக்கும் அரசியல்களப் புனைவில் அப்போராட்டத்திற்கு இடமில்லை. மோடி X மோடி எதிர்ப்பு...
ஐரோப்பாக்கள்
ஜெயமோகன்,
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை...
வெ.ஸ்ரீராம்
இனிய ஜெயம்
மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களுக்கு ஒரு விழா குறித்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன் . இந்த மாதம் இங்கே கடலூரில் ,கவிஞர் கனிமொழி முன்னெடுக்கும் ஆம்பல் இலக்கியக்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4
இரண்டு : இயல்
கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு...