2018 March 26

தினசரி தொகுப்புகள்: March 26, 2018

நல்லிடையன் நகர்-2

  நல்லிடையன் நகர் -1   காலையில் எழுந்ததுமே கும்பகோணம் சென்று அங்கிருந்து தாராசுரம் சென்றுவரலாம் என்று திட்டம். கிருஷ்ணனும் நண்பர்களும் அங்கிருந்து அப்படியே ஈரோடு திரும்ப எண்ணியிருந்தனர். அந்தியூர் மணியும், கோவை தாமரைக்கண்ணனும் பேருந்தில் வந்து...

எம்.வி.வியும் கோயாவும்

செதுக்குகலையும் வெறியாட்டும் வணக்கம் திரு ஜெயமோகன் இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி. எம் வி வெங்கட்ராம் அவர்களை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கையில் எனக்கு பிரான்சிஸ்கோ டே கோயா என்ற ஸ்பெயின் ஓவியர் பற்றி...

மகாபாரதம் அரிய உண்மைகள்

இனிய ஜெயம் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்றொரு தளம் யூ டியூப் இல் கண்டேன் .அதில் இருந்த ஒரு அதிபயங்கர ஆய்வு  என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது . நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவர் . சகுனி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2

பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள்...