தினசரி தொகுப்புகள்: March 25, 2018
நல்லிடையன் நகர் -1
அருண்மொழியின் ஊராக இருந்தாலும் திருவாரூர்,மன்னார்குடி போன்ற ஊர்களை நான் தவிர்க்கக் காரணம் அங்கே செல்ல ரயில் இல்லை என்பதே. திருச்சி வரை ரயிலில் செல்லலாம். ஆனால் நள்ளிரவில் சென்று இறங்கி விடியவிடிய காத்திருந்து...
வாசிப்பு
அன்பு வணக்கங்கள்.
தங்கள் கடிதம் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் நீங்கள் உங்கள் அலைபேசி எண்ணையே பகிர்ந்தது ஒரு இன்ப அதிர்ச்சி! என்னுடைய தொடர்பு பட்டியலில் உடனேயே பெருமையுடன் சேர்த்துக் கொண்டேன்! ஆனாலும்...
இடைவெளி -கடிதங்கள்
இமையத் தனிமை – 3
இமையத் தனிமை – 2
இமையத் தனிமை -1
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் யார், என் வாழ்க்கையில் உங்கள் இடம் என்ன என்று இந்த பதிமூன்று நாட்களில் தெரிந்து கொண்டேன்.பகலில் என் நேரத்தை என்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-1
ஒன்று : காலம்
திரேதாயுகத்தில் இது நிகழ்ந்தது. வெண்ணிறமான சிற்றுடலும் சிவந்த துளிக்கண்களும் கொண்ட தியானிகன் என்னும் சிறுபுழு தன் துளையிலிருந்து வெளியே வந்து நெளிந்து அங்கே அமர்ந்திருந்த பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியை நோக்கி...