2018 March 19

தினசரி தொகுப்புகள்: March 19, 2018

இமையத் தனிமை -1

  மார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டும் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால...

குற்றமும் தண்டனையும் பற்றி…

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய "குற்றமும் தண்டனையும்" என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும்...

நம்பியின் சொல்

அலை அலைமேல் அலை அலைகிறது அலை கட்டுமரங்கள் மேல் மீனவர்கள் கடல் இசைக்கும் ராகம் சூரியோதயம் சந்திரோதயம் தாய்தயவில் தெற்குக் கடைசியில். இவன் கனவில் அடிக்கடி ஒயில் பெண்கள் நிறைய தரம் புதையல் அபூர்வமாய் மழை ஒவ்வொரு நேரம் பௌர்ணமி நிலா சிலசமயம் மலையருவி எப்போதாவது இராட்ஷஸன் நேற்று நீலவானம் முந்தா நாள் நீ ஒரே ஒரு தடவை கடவுள்   சாயைகள் வெற்றி பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில் ஏன் சும்மாவா வரும் வெற்றி சுமந்தாலும் வருமா வெற்றி ஒரு பெரும் நித்திரை இரவில் வரும் கனவு சூடிச்சூடி சூடச்சூட வெட்டவெளி பொட்டல் நிஜமில்லையோ விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்

ஏழாம் உலகம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ நான் அதிகம் கவிதைகளையே நேசிக்கவும் வாசிக்கவும் செய்தேன். எனது நண்பர் ஒருவர் உங்கள் இணையதள முகவரியை அனுப்பிய போது உங்கள் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களை வாசித்தேன்.ஏழாம் உலகம் மிக வேறுபட்ட ஒரு புத்தமாக...