தினசரி தொகுப்புகள்: March 5, 2018
அற்பத்தனமும் அகங்காரமும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை ("இப்படி இருக்கிறார்கள்") எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று....
ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு...
ஈரோடு சந்திப்பு -நவீன்
ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா
அன்பு ஆசானுக்கு,
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஈரோட்டில் நடந்த புதிய வாசகர் சந்திப்பு திட்டத்தை முடித்துவிட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பும் போது உங்களுக்கு ஓர் கடிதம் எழுதலாம் என்று உத்தேசித்தின் அதன்...
கள்ளமற்ற கவிதை
04-3-2018 அன்று சென்னை டிஸ்கவரி பேல்ஸ் கடையில் கவிஞர் வெய்யிலின்ல் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி கவிதைத்தொகுதி வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை. ஆகுதி பதிப்பகம் சார்பில் அகரமுதல்வன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்விழாவில் கவிஞர் சச்சின், கவிஞர்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79
பகுதி பத்து : பெருங்கொடை – 18
சுப்ரியை தன் மாளிகையை அடைந்தபோது மிகவும் களைத்திருந்தாள். தேரிலேயே சற்று துயின்றிருந்தாள் என்பது மாளிகையை நோக்கிய சாலைத் திருப்பத்தில் தேரின் அதிர்வில் அவள் விழித்துக்கொண்டபோதுதான் தெரிந்தது....