தினசரி தொகுப்புகள்: March 2, 2018
சென்னையில் பேசுகிறேன்…
சென்னையில் வரும் 4- 3-2017 அன்று பேசுகிறேன். கவிஞர் வெயில் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில்
இடம் : டிஸ்கவரி புக்பேலஸ்
நாள் 4- 3- 2018
நேரம் காலை 1030
இளங்கோ கிருஷ்ணன்,...
இலக்கியம் என்பது என்ன?- மீண்டும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் MBA படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே புத்தகம்
படிக்கும் பழக்கம் இருந்தாலும் , பொன்னியின் செல்வன் போன்ற சில வரலாற்று புதினங்கள் மற்றும் சில ஆங்கில புத்தகங்களை மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில் உங்கள் “காடு” நாவலை படித்தேன், மிகவும் பிடித்து விட்டது. உங்கள் வாசகனாக மாறிவிட்டேன். காலம் மிக தாமதமாக உங்களை ...
சூல் -ஒரு கடிதம்
அன்பின் ஜெ..
சோ.தர்மனின் சூல் படித்தேன். இன்னும் 2-3 முறை படிக்க வேண்டும். உங்கள் உரையில் குறிப்பிட்ட து போல், இயல்பு வாத அழகியலும், நாட்டார் கூறுகளும் இணைந்த ஒரு பார்வை. இன்னுமொரு கோணம்.
ஆனால், 2...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76
பகுதி பத்து : பெருங்கொடை - 15
இளைய யாதவர் தணிந்த குரலில் “கௌதம முனிவரின் நற்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இந்நாளும் இங்குள்ள ஒவ்வொரு எண்ணங்களும் என்றும் என் நெஞ்சில் நிலைகொள்வதாக!” என்றார்....