2018 March
மாதாந்திர தொகுப்புகள்: March 2018
அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்
ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ?
பதில் - இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை.
பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன்....
கிளம்புதல்,பெண்கள்
நல்லிடையன் நகர் -1
நல்லிடையன் நகர்-2
*
இமையத் தனிமை – 3
இமையத் தனிமை – 2
இமையத் தனிமை -1
சார் வணக்கம்
உங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே ...
தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்
தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்
லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய இக்கட்டுரை விந்தையான சில உணர்வுகளை எழுப்பியது. இன்றில்லை, என்றேனும் இவற்றை விரிவாக எழுதியாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன். 2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-7
குருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி...
அஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்
நண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார்.
ஊட்டி
29 03 2018
அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம்.
கடந்த 16அம் தேதி மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன் அவர்களைப் பற்றிய குறிப்பு தங்கள் தளத்தில் இடம் பெறுமென்று எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை உணர்கிறேன்.
எழுத்திலும் ...
இணைப்புகளின் வலைப்பாதை
நல்லிடையன் நகர்-2
நல்லிடையன் நகர் -1
அன்புள்ள ஜெ ,
நல்லிடையன் நகரில் ஸ்ரீராஜகோபாலனை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தக்கோயில் சாக்தத்துடன் இணைத்து சொல்லப்படுகிறதே, ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று சொல்கிறார்கள். சாக்தம் வைணவத்துடன் இணைத்து சொல்லப்படுவது எவ்வாறு. சில...
ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி
ஸ்டெர்லைட்
அன்புள்ள ஜெ,
நலம் விழைகிறேன்.
நான் வேதாந்தா குழுமத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் Sterlite நிறுவனம் பற்றி எனது கருத்து.
பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. வேதாந்த நிறுவனம் சுற்றுப்புற சூழலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6
இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய...
எம்.ஏ.சுசீலாவுக்கு விழா
எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில்...
நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்
இம்முறை ராமசாமிகோயில் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லும் வழியில் நாயக்கர்காலச் சிற்பங்களை முன்வைத்து ஓரு விவாதம் எழுந்தது. ராஜமாணிக்கம் ஒரு வழக்கமான கலைஆர்வலரிடம் தமிழகச் சிற்பங்கள் பற்றிப் பேசும்போது ராமசாமிக்கோயில் சிற்பங்களைப் பற்றிச்...