தினசரி தொகுப்புகள்: February 23, 2018

அந்தக்குயில்

  தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று  காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும்...

தாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு

இனிய ஜெயம்   கடந்த சில தினங்களாக  பௌத்தம் குறித்து இணையத்தில் ஆங்காங்கே தேடி , கிடைக்கும் ஆங்கில தகவல்களில் இருந்து  என்னால் இயன்றவரை  , மொழிபெயர்த்து புரிந்து கொண்டு வாசித்து வருகிறேன் .   வாசித்த வரையில்...

இலக்கிய டயட் -பரிந்துரை

அன்புள்ள ஜெ.. பல இலக்கிய கூட்டங்கள நடத்தியுள்ள உங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும்  .. குறிப்பிட்ட சிலர் இப்படி சொல்வார்கள்  -கலந்து கொள்ள ரொம்ப ஆசை சார்.. இம்முறை வர முடியாமல் போய் விட்டது.....

நீர்க்கோலம் -முன்பதிவு

ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69

பகுதி பத்து : பெருங்கொடை - 8 கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன்...