தினசரி தொகுப்புகள்: February 21, 2018

கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி

கொற்றவை அச்சாகி வெளிவந்த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித...

வீடுதிரும்புதல்

ஜெ முகநூலின் நக்கல்களுக்கு சில சமயம் ஓர் அழகு உண்டு. இது மனுஷயபுத்திரன் கவிதை எப்படி வீடு திரும்புகிறேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் எப்படியோ வீடு திரும்பிவிடுகிறேன் இதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்று நானும் இப்படித்தான் இருந்தேன். அப்புறம் குடிக்கிறத குறைச்சுகிட்டேன் ...

ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்

நெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரையைப்பற்றி முதலில் சொன்னவர் எனக்கும் செல்வேந்திரனுக்கும் நட்புண்டு என்று தெரியாத ஒரு நண்பர் “செல்வேந்திரன்னு ஒரு சின்ன பய சார், என்னா பேச்சு” என்றார். சின்னப்பையன்...

விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு... உங்களுடைய கதையோ கட்டுரையோ அல்லது விமர்சனமோ எதை படித்தாலும் உங்களுக்கு உடனே கடிதம் எழுத தோன்றும். ஆனால் எழுதுவதில்லை. காரணம் சிலாகிக்கிறேன் என்ற பெயரிலோ அல்லது விமர்சிக்கிறேன் என்ற பெயரிலோ...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67

பகுதி பத்து : பெருங்கொடை - 6 புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில்...