தினசரி தொகுப்புகள்: February 19, 2018

யானைவந்தால் என்ன செய்யும்?

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் மிகுந்த ஆசைப்பட்டுத்தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், முயற்சிசெய்துகூட பார்த்திருப்பார். பெரியமனிதர். ஆனால் இடுக்கண் வந்து கொஞ்சநாள் கழித்து நகைப்பது சாத்தியம்தான் என்று எனக்கும் தோன்றுகிறது. சொல்லப்போனால்...

பேலியோ -நியாண்டர்செல்வன்

    பேலியோ -ஒரு கடிதம்   அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம். மாதவன் இளங்கோ எனும் வாசகரின் கடிதம் கண்டேன். இரத்தவகை டயட் நூலை நான் படித்ததில்லை. கேள்விப்பட்டதை வைத்து எழுதுகிறேன்.   இரத்தவகை டயட் எனும் கோட்பாடே பிழையானது. அறிவியல் அடிப்படை...

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

பெருமதிப்பிற்கும் அன்புக்குமுரிய ஆசானே, இன்னைக்குத்தான் நேர்ல பாத்தேன் "அச்சப்படத் தேவையில்லை "விழால. பாதிலதான் வந்தேன் (மன்னிப்பு). நீங்க பேசிட்டுருந்தீங்க. பல விஷயம் மண்டைல ஏறுச்சு.எங்க ஊர்லயும் ஒரு உச்சினி மாகாளியம்மன் கோயில் இருக்கு கிட்டத்தட்ட...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65

பகுதி பத்து : பெருங்கொடை - 4 அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான்...