தினசரி தொகுப்புகள்: February 13, 2018

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு 

நண்பர்களே, வருகிற பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இவ்வருடத்திற்கான  புதிய வாசகர் சந்திப்பை ஈரோட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம், இது வழக்கம் போல ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள   வழக்கறிஞர் செந்திலின் பண்ணை இல்லத்தில் சனி...

ரதிசுகஸாரே…

அருண்மொழி ஊரில் இல்லை. தனிமையான வீடு. எழுதி எழுதிச் சொற்கள் எஞ்சாத தனிமை எப்போதும் அஷ்டபதிக்கே கொண்டு சேர்க்கிறது. வேறெந்த பாடலிலாவது இத்தனை ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப்பித்து ஆரம்பித்து...

வீடு

  என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை...

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,     நலமாக இருக்கிறீர்களா? பணி அலைச்சல் காரணமாக வாசிக்கவும் எழுதவும் சாெற்ப நேரங்களே கிடைக்கின்றன. ஞாயிறு விடுமுறையும்   வீட்டில் தங்காவண்ணம் கழிந்து காெண்டிருக்கிறது.    அப்படி இப்படி இழுத்துப்...

ஜானிஸ் பரியத் – கோவை விவாதம்

சென்ற டிசம்பரில் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பரியத் கலந்துகொண்ட விவாத அரங்கில் நிகழ்ந்த முக்கியமான ஒரு வினாவிடை குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். Uneasy on my tongue

ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ

ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய 'விசாரணை' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 4 அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில்...