தினசரி தொகுப்புகள்: February 10, 2018

அகாலக்காலம்

முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் திரிச்சூரில் ஓர் இலக்கியக்கூட்டம். திரிச்சூர் ஒரு விந்தையான பண்பாட்டு மையம். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். வணிகத்தலைநகரம் கொச்சி. கலாச்சாரத் தலைநகரம் திரிச்சூர். அங்கே கேரள சங்கீத நாடக...

ஆர்கைவ் தளம் முடக்கம்

அன்புள்ள ஜெ ஆர்கைவ் தளம் (www.archive.org) TRAI உத்தரவின் படி பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு முடக்கப்பட்டு இணைய செயல்பாட்டாளர்களின் முயற்சியால் தடை நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் ரகசியமாக தடை செய்திருக்கிறார்கள். இது மிகவும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 1 அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு...