தினசரி தொகுப்புகள்: February 5, 2018

அஞ்சலி , செழியன் [கனடா]

    கனடாவுக்கு நான் 2001ல் செல்லும்போது அறிமுகமான நண்பர் செழியன். அவருடைய நினைவுகளின் தொகுப்பான  ஒரு போராளியின் நாட்குறிப்பு அப்போது   சிறுநூலாக வெளியிடப்பட்டு விற்காமல் அடுக்கடுக்காக அவரிடம் இருந்தது. நான் சில பிரதிகள் வாங்கிவந்தேன்....

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?

காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின்...

கஞ்சி -கடிதங்கள்

கஞ்சிமலையாளம் அன்பிற்கினிய ஜெ சார்,   மரவள்ளி கிழங்கு, அப்பளம் தவிர மற்ற எல்லா துணை உணவுகளும் அந்த கடையில் நான் சாப்பிட்டுள்ளேன். பலாக்காயை கீறி அதனுடன் உப்பும் காரமும் குறைவாக சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவி...

நந்தகுமார் வலைப்பூ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உண்மையில் எளிதில் எதற்கும் சுருங்கிக் கொள்பவனாக உணர்கிறேன். ஆனால் அதனாலேயே செயல் படாமல் போய் விடுவேனோ என்ற பயமும், அடிமண்டிய சதுப்பைப் போல கொள கொளவென்று ஆக்கியிருக்கிறது. விமர்சனங்களையும் எதிர்வினைகளையும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் - 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச்...