தினசரி தொகுப்புகள்: January 31, 2018

அணையாவிளக்கு

சமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு...

வாழ்க்கையிலிருந்து பேசுவது…

லட்சுமி மணிவண்ணனை சமீபத்தில் சந்தித்த காலம் செல்வம் சொன்னார்,  ‘2000 தமிழ்இனி மாநாட்டிலே சந்திக்கையிலே சாத்தான் மாதிரி இருந்தவர், இப்ப ஏசு மாதிரி இருக்கிறவர்’ . நான் புன்னகைத்துக்கொண்டேன். லட்சுமி மணிவண்ணனை எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகத்...

உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்

RoyMoxham (1) வணக்கம்,   ராய் மாக்ஸாம் எழுதி சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்த ''உப்பு வேலி'' நூல் தற்போது எங்கும் கிடைக்கவில்லை. எழுத்து பதிப்பகத்தையும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 4 அஸ்தினபுரியின் தென்கிழக்கில் அமைந்திருந்த இந்திரமுற்றத்தில் மரப்பட்டைகளாலும், முடைந்த ஈச்சைஓலைகளாலும், மூங்கில்களாலும் நீள்வட்டமான மாபெரும் பொதுப்பேரவை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் தூண்களின் அவை என்று அதை ஏவலர் சொன்னார்கள். செவ்வரக்கு பூசப்பட்ட ஆயிரத்தெட்டு பெருமரத்தடிகள்...