தினசரி தொகுப்புகள்: January 30, 2018

சொல்லப்படாத அத்தைகள்

புனைவெழுத்தாளனுக்கு தமிழில் உள்ள மிகப்பெரிய இடர் என்பது அவன் எழுதவேண்டிய மூலப்பொருள் இங்கே கிடைப்பதில்லை என்பதுதான். பலர் சொல்வதுபோல எழுத்தாளனின் சொந்த வாழ்வனுபவங்களில் இருந்து மட்டும் நேரடியாக இலக்கியம் பிறக்க முடியாது. ஏனென்றால்...

குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?

குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்? அரவிந்தன் கண்ணையன் எழுதிய இந்தக்கட்டுரை உணர்ச்சிகரமான மொழியில் இந்திய அரசியல் சாசனம் உருவாகிய முறையையும் அதன் பின்னுள்ள உணர்வுகளையும் கனவுகளையும் பேசுகிறது. நான் அமெரிக்கா...

கலைகளின் மறுமலர்ச்சி

சீனிவாசன் நடராஜன் அவர்களின் அச்சப்படத்தேவையில்லை கலைவிமர்சன நூலின் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை. https://youtu.be/DlqKOdp2ZL4

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 3 அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலின் பெருமுற்றத்தின் கீழ்எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மரப்பட்டைக் கூரைக்குக் கீழே பானுமதி அரசணிக்கோலத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் அசலையும் அவளருகே தாரையும் நின்றிருக்க இடப்பக்கம் அணுக்கச்சேடி லதையும் செவிலியரும் நின்றனர்....