தினசரி தொகுப்புகள்: January 29, 2018
இயற்கையை அறிபவனின் அறம்
அறம் விக்கி
ஆசிரியருக்கு ,
நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக்...
கடிதங்கள்
அன்பின் ஜெ,
வணக்கம்.
புதியவர்களின் சிறுகதைகள் பற்றிய விவாதம் தொடங்கியதும் இலக்கியம் தொடர்பாக உரையாடும் நண்பர்களை உள்ளடக்கிய எங்கள் வாட்சப் குழுவில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் காலையில் ஒரு சிறுகதையை வாசிப்பது. நாள் முழுவதும்...
அஞ்சலி- தர்மசேன பத்திராஜ
இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ,...
விஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்
அன்புள்ள ஜெயமோகன்,
விஷால் ராஜா எழுதிய ‘முடிவின்மையில் நிகழ்பவை’ ஏற்கனவே வாசித்தாலும் நீங்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து மீண்டும் இக்கதையை வாசித்தேன். அதையொட்டி அவர் தளத்தில் இருந்த வேறு சில கதைகளையும் ஒருசேரமீண்டும் வாசித்தேன். என் அபிப்பிராயத்தை பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. ஆகவே இப்பதிவு.
“முடிவின்மையில் நிகழ்பவை”
காலங்கள் மாறுவது போல உணர்வுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44
பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 2
அசலை வந்திருப்பதை அறிவிக்க லதை வந்து வாயிலில் நின்றாள். கையிலிருந்த பீலியை பேழைக்குள் வைத்தபடி உள்ளே அனுப்பும்படி பானுமதி தலையசைத்தாள். அவள் பீடத்தில் அமர்ந்தபோது அசலை உள்ளே வந்தாள். அமரும்படி பானுமதி...