தினசரி தொகுப்புகள்: January 25, 2018

மண்மணம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரி மாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்...

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு

சீ.முத்துசாமி தமிழ் விக்கி அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே...

காந்தி, இளையராஜா

அன்புள்ள ஜெயமோகன், காந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY நம் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் உங்கள் உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி...

சிறுகதை விவாதம் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ,   சிவா கிருஷ்ணமூர்த்தியின் "மறவோம்" குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். உண்மையிலேயே மிக நல்ல கதை. இந்தக் கதையை சென்னையின் வாசாகசாலை அமைப்பின் "கதையாடல்" நிகழ்வில் மிக விரிவாகப் பேசினேன் (கதை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40

பகுதி ஆறு : பொற்பன்றி - 5 கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை...