தினசரி தொகுப்புகள்: January 23, 2018

தேவதேவனின் கவிமொழி

பலவருடங்களுக்கு முன்பு திரிச்சூரில் நடந்தபடியே பேசிக் கொண்டு சென்றபோது ஆற்றூர் ரவிவர்மா கூறினார். “ஒரு கவிஞனின் பங்களிப்பு என்ன என்று இறுதியாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது மொழிக்கு அதன் சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ள...

பேலியோ கடிதங்கள்

பேலியோ -ஓர் அனுபவக் கடிதம் பேலியோ   அன்புள்ள ஜெ, எனக்கு முன்பு எப்போதும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. வேலைக்குச் சேர்ந்தபின் உடல் சார்ந்த பயிற்சி எதையும் செய்வதில்லை என. ஆனால் வாசிப்பு பழக்கம் தொடர்ந்து இருந்தது....

மறவோம்- கடிதம்

மறவாமை என்னும் போர்   அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   இந்த வாரம் மகிழ்ச்சியும் சோர்வுமாக சென்றது. சிறுகதை விவாதம் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்தது; பாதியில் நின்றது சோர்வளித்தது.   இன்று காலை தளத்தில் வாசித்த ‘’மறவாதே’’ சிறுகதை சோர்வை தூர...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38

பகுதி ஆறு : பொற்பன்றி - 3  இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் துச்சளை முற்றிலும் தனிமைகொண்டிருந்தாள். அருகே வந்துகொண்டிருந்த தாரை அந்தத் தனிமையை உணர்ந்தவள்போல ஒரு சொல்லும் எடுக்கவில்லை. நின்று நின்று இளைப்பாறி நடுவே ஓர்...