தினசரி தொகுப்புகள்: January 18, 2018
பத்து மலையாளக் கவிதைகள்
நானும் சைத்தானும்
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
"எனக்குரியது எனக்கே" என.
'யார் நீ" என்றேன்
"தெரியாதோ சைத்தானை?" என்றான்
"அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்"
என்றேன்
'என்னுடையதை தந்தாய் நன்றி...
கடிதங்கள்
விடுபட்ட ஆளுமைகள்
அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு
வணக்கம்
சென்னையில் சீனிவாச நடராஜனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நானும் வந்திருந்தேன். அதற்கு முன்பு தமிழ் இந்து நாளிதழ் இலக்கிய விழாவில் கிட்டத்தட்ட பத்து மணிநேரங்கள் இருந்துவிட்டு நேரிடையாக இக்ஸா...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33
பகுதி ஐந்து : நிலநஞ்சு - 2
விஜயை தேவிகையின் கைகளைப் பற்றியபடி “எவரை எப்படி நடத்தவேண்டுமென அன்னைக்கு நன்கு தெரிந்திருக்கிறது” என்றாள். தேவிகை புன்னகைத்து “ஆம், அவர்கள் இயல்பாகவே பேரரசி. இவர்கள் நடிக்கிறார்கள்....