தினசரி தொகுப்புகள்: January 16, 2018
சிறுகதை விவாதம் முடிவு
இத்தளத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் குறித்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு கதைகளும் பதினெட்டு தொகுதி கடிதங்களும் இருந்தன. அவை வெளியாகாது.இனிமேல் இத்தளத்தில் இவ்வாறு ஏதும் நிகழாது. அருண்மொழியின் ஆலோசனை, இம்முறை அவள்...
விஜி வரையும் கோலங்கள்
பெண் சிங்கங்களை வேட்டையாட அனுப்பிவிட்டு படுத்திருக்கும் ஆண்சிங்கம் போல இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நண்பர் சீடர்களை நாலுதெருவுக்கு திருவோட்டுடன் அனுப்பிவிட்டு சாவடியில் படுத்திருக்கும் சாமியார் போலிருக்கிறீர்கள் என்றார். நண்பர்கள் அவர்கள் வாசித்தவற்றை...
சிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்
எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து...
சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6
சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அன்புள்ள ஜெ,
சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என ‘போயாக்’ கைக் கூறலாம். காரணம் அதன் பேசுபொருள். எப்போதெல்லாம் ஒரு மொழிபு...
சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5
.
பேசும் பூனை
அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,
இது வரை ஆயிரம் முறை எழுத ஆரம்பித்து முடிக்காத என்னை “பேசும் பூனை” பேச வைத்திருக்கிறது.நன்றி.
சமீபத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று பேசும் பூனை.
அதன் பேசும் பொருள்...
சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3
சுசித்ரா எழுதிய சிறகதிர்வு
அன்புள்ள ஜெ
சுசித்ரா எழுதிய சிறகதிர்வு கதை நடையில் சிவசங்கரியை நினைவுபடுத்தியது. அது ஏன் என்று பார்த்தேன். நிகழ்காலத்திலேயே கதையைச் சொல்வது ஒரு காரணம் என தோன்றியது. அந்த நடை ஒரு...
சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2
சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
அன்புள்ள ஜெ,
லீலாவதி சிறுகதையில் முதலில் ராமநாதன் வீட்டின் பழக்கவழக்கங்கள் கதைசொல்லியின் பார்வையில் சித்தரிக்கப்படுகிறது. அந்த வீட்டின் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். பின்பு கதைசொல்லியின் வீட்டு மனிதர்களும் அவர்களின்...
சிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்
சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்
அன்புள்ள ஜெ,
இருகோப்பைகள் காதலின் வலிமையை நேரடியாகச் சொல்லும் கதை. மனைவி இறந்தபின் அந்த ஒருவாரம் மார்க்கின் கொந்தளிப்புகள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த இறப்பில் இருந்து மீண்டு...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31
பகுதி நான்கு : ஒளிர்பரல் - 6
அசலையும் தாரையும் அவைக்குள் நுழைந்தபோது மீண்டும் அவை கூடத்தொடங்கியிருந்தது. பெண்டிரவையில் அவர்கள் இருவர் மட்டுமே சென்றனர். அனைத்துப் பீடங்களும் ஒழிந்து கிடந்தன. அசலை அவற்றை நோக்கிவிட்டு...