தினசரி தொகுப்புகள்: January 14, 2018
வைரமுத்து
வைரமுத்து,ஆண்டாள்
எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த...
ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி
ஆண்டாள் குறித்த சமகாலப் பார்வைகளில் முக்கியமானது என நான் பெருந்தேவியின் இக்கட்டுரையைக் கருதுகிறேன். இந்த விவாதத்தில் பேசுபவர்கள் எவருமே இது இன்றைய பெண்களை எப்படிச் சென்றடைகிறது என்பதைக் கவனிப்பதில்லை. பெண்ணின் நோக்கில் இச்சொற்களின்...
சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
அந்த நகரப் பேருந்து மெல்ல ஊர்ந்து பள்ளங்களில் ஏறி இறங்கி இரண்டுகிலோமீட்டருக்கு ஒருமுறை ஆட்களை இறக்கி ஏற்றி நன்னிலம் பக்கத்தில் பட்டூர்சென்ற போது நேரம் மாலை ஐந்து மணியாயிருந்தது. சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தோம். ராமநாதன் மதியம் பன்னிரண்டு மணிக்குச் சாப்பிட்டு விட்டுகிளம்பலாம் என்றார். அவர்கள் ...
சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3
பேசும் பூனை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
போயாக் கதைக்கு பிறகு, இன்று சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை வாசித்தேன். முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்.
சிறு வயதில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்ற...
சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4
சிறுகதை: போயாக்
“எல்லா பேரிலக்கியமும் சொல்வது இரண்டு கதைகளில் ஒன்று தான்; மனிதன் பயணம் மேர்கொள்ளும் கதை, அல்லது ஊருக்குள் அன்னியன் வரும் கதை." இது இலக்கியத்தை பற்றிச் சொல்லப்படும் பிரபலமான தேய்வழக்கு. ஒரு வகையில்...
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9
ஒரு கோப்பை காபி
அன்புள்ள ஜெ,
மகா அப்பாவின் ஒரு பகுதியே. அப்பாவிடம் தனக்கென்று எதும் இல்லாமல் வாழ்ந்த அதே அடங்கிய வாழ்கையை அப்பாவிற்கு பிறகும் அவன் அம்மா குற்றவுணர்ச்சியில் வாழ வேண்டும் என்ற...
சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1
சுசித்ரா எழுதிய சிறகதிர்வு
ஜெ,
இந்தக் கதையின் பிற அம்சங்களை பற்றி சொல்வதை விட முதலில் அதன் மொழியைப் பற்றி சொல்ல வேண்டும். இதுவரையிலான மூன்று கதைகளிலும் சரளம் இருந்தது. இதில் மொழிச் சரளம் இல்லை....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29
பகுதி நான்கு : ஒளிர்பரல் - 4
கலையாமல் காலமென நீடிக்கும் என எண்ணமூட்டிய அந்த அமைதி ஏதோ ஒரு கணத்தில் இதோ உடையப்போகிறதென்று தோன்றியது. எவர் எழவிருக்கிறார்கள்? திருதராஷ்டிரர், சகுனி, கணிகர், பீஷ்மர்?...