தினசரி தொகுப்புகள்: January 9, 2018

விடுபட்ட ஆளுமைகள்

கேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய...

சீ முத்துசாமி பற்றி பாலமுருகன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி அன்பின் ஜெயமோகன் அண்ணனுக்கு, 2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற...

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4

ஒரு கோப்பை காபி அன்புள்ள ஜெயமோகன், இவ்வளவு எளிமையாக ஒரு சிறுகதை அமையமுடிமா என்ற ஆச்சரியமே 'ஒரு கோப்பை காபி' படித்தவுடன் எழுந்தது. எந்த ஒரு சிறு மொழிச்சிடுக்குமின்றி அப்பட்டமான வாழ்க்கையை காட்டி மட்டுமே...

தேவிபாரதி கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன்,   விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி வெள்ளகோவிலில் உள்ள என் வீட்டுக்கு வருகை தந்ததையும் அந்தச் சந்திப்பின்போதான உரையாடல்கள் பற்றியும் நண்பர் கிருஷ்ணன் எழுதிய...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 7 சிற்றவையின் வாயிலை தேவிகையும் விஜயையும் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசியரே. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றான். அவன் உள்ளே...