தினசரி தொகுப்புகள்: January 7, 2018

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

இந்திய இலக்கியம் என்னும் நவீனச்செவ்வியல் திரண்டு வரும் கூட்டுவிவாதத்தில் எவ்வகையிலும் தமிழ் ஒரு பொருட்டாக எடுக்கப்படுவதில்லை என்பதை முன்னர் இரு கட்டுரைகளில் விரிவாக எழுதியிருந்தேன். அதற்கான காரணங்களில் ஒன்று நம் பெரும்படைப்பாளிகள் ஞானபீடம்...

நிலைப்பதும் கலைப்பதும் ஆனது

முப்பதாண்டுகளுக்கு முன்பு, புத்தகத்துடன் கிளம்பி முற்றிலும் அறியாத ஏதேனும் ஊருக்குச் சென்று அங்கே சிலநாட்கள் தங்கி அந்நூலை வாசித்துமுடிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. மிகச்சிறந்த ஒரு முறை இது. கிளம்பிச்செல்லும் வாய்ப்புள்ள இளம்நண்பர்கள் செய்து...

குறள் அறிதல்- கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, குறளினிது மீண்டுமொருமுறை கேட்டுமுடித்தேன். நந்தியைச் சுற்றி உள்ளே சென்றேனோ இல்லையோ, கொம்புகளுக்கிடையே சிவ நடனத்தைக் கண்டேன். குறளின் வரலாற்று, சமூகப் பின்புல விளக்கத்திற்குப்பிறகு, வாழ்க்கையில் நிகழும் தருணத்துடன் இணைத்து விளக்கியது ஒரு...

ஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2

ஒரு கோப்பை காபி அன்புடன் ஆசிரியருக்கு, அனோஜன் சில தினங்களுக்கு முன் இக்கதையை படிக்கத் தந்தபோது இரவு பதினோரு கடந்திருந்தது. உறங்கலாம் எனச் சென்றவன் விரைவாக வாசிக்கக்கூடியதாக இருந்ததால் முழுமையாக வாசித்துவிட்டே உறங்கினேன். ஒரு...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 5 மரப்படிகளின் ஓசை கேட்டதும் தேவிகை விஜயையின் கையை தொட்டு “அரசர்” என்றாள். “எப்படி தெரியும்?” என்றாள் விஜயை. “அவருடைய காலடி ஓசைதான்” என்றபடி தேவிகை...