தினசரி தொகுப்புகள்: December 27, 2017

வசைமழை

அன்புள்ள ஜெமோ, ஒரு பொதுப்பார்வையாக இணையத்தை சுற்றிவந்ததில் உங்களைப்பற்றிய கருத்துக்களாகக் கண்ணில்பட்டவற்றில் சில சாம்பிள்கள் இவை மக்கள் தொகையை கட்டுக்குள் வைப்பதற்கு கருத்தடை செய்வதுபோல் ஜெயமோகன் மூளை நரம்பை துண்டித்து கருத்துத்தடை செய்துவிடலாம்! அவரது இலக்கிய குழந்தைகள் மிதிபட்டே...

விழா சிவமணியன் பதிவு

  அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   விழா தொடர்பான என் அனுபவப் பதிவு. சிவமணியன் விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017 சிவமணியன்   மலேசிய இலக்கிய அமர்வில், நவீன் அளித்த மலேசிய தமிழ்...

விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15

  சீ.முத்துசாமி தமிழ் விக்கி  விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்   அன்புள்ள ஆசிரியருக்கு,   மிக மேலோட்டமாக வாசிக்கிறேன் என்பதை உணர்ந்து கடந்த சில மாதங்களாகவே ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற இலக்கிய...

விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 14

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் அன்புமிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம்.   விஷ்ணுபுரம் விருது விழா- 2017 நிகழ்வுகளைக் கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளிக் காட்சிகளாகவும் உங்கள் வலைத்தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். ஆண்டுக்காண்டு விழா மென்மேலும் சிறப்பாக...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–11

பகுதி இரண்டு : பெருநோன்பு - 5 அரசத்தேருக்கு காவலாகச் சென்ற புரவிவீரர்கள் குடில்முற்றத்தில் சென்று பரவி நின்றனர். குடிலிலிருந்து பீஷ்மரின் மாணவர் விஸ்வசேனர் தன் மாணவர்களுடன் கைகூப்பியபடி வெளியே வந்தார். தேர் குடிலின் முற்றத்தில் நுழைந்து நின்றது. புரவிகள்...