தினசரி தொகுப்புகள்: December 25, 2017
புதிய இருள்
மக்கள் என்ற சொல்லில் எப்போதுமே நான் புனிதத்தை ஏற்றிக்கொண்டதில்லை. நம் சீரழிவின் ஊற்றுக்கண்ணே இங்குள்ள மக்கள்திரளின் கூட்டான அறவீழ்ச்சியில் உள்ளது என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது. ஆனால் அதை ஒத்திவைக்காமல் இங்கே எதையும் செய்யமுடியாது....
சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்
அன்புள்ள ஜெ
ஓரிரு வருடங்களாக அகாடமி தேர்வு குழுவின் விவரங்களையும் வெளியிடுகிறது. இம்முறையும் அண்ணாச்சி பொன்னீலன் உண்டு . செயல் வீரர்கள் :). இணைப்பாக பட்டியலை தந்துள்ளேன் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் .
சாகித்ய அக்காதமி விருதுகள்...
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
சீ.முத்துசாமி தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சனிகிழமை காலை 10மணிக்கு வந்து சேர்ந்தேன்.நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய விழா இது தான் அதனால் ஒரு...
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
சீ.முத்துசாமி தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பிய உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். வந்து மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் அந்த உற்சாகம் ஒரு விழுக்காடு கூட குறையவில்லை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு கணத்தையும்...
வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9
பகுதி இரண்டு : பெருநோன்பு – 3
அறைக்குள் அசலை நுழைந்தபோது பானுமதி மான்தோல் விரிப்பில் அமர்ந்து மடியின்மேல் மென்பலகையை வைத்து அதில் பரப்பப்பட்ட ஓலைகளை கூர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து நோக்கி “வாடி” என்று...