தினசரி தொகுப்புகள்: December 24, 2017

கவிதையின் புரட்சிகரம்

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு, நீங்கள்  இன்குலாப்  பற்றி  எழுதியிருந்ததை  வாசித்தேன். கடம்மனிட்ட  ராமகிருஷ்ணன்  பற்றி வரலாற்றைத் தாண்டி…  என்று  ஒரு நல்ல  பதிவை  எழுதி  இருந்தீர்கள். அவருடைய  கவிதைகளும்  உரக்கப் பேசுபவையே  என்று  குறிப்பிட்டிருந்தீர்கள்.  அதில்  உங்கள்...

வீரர் அஞ்சலி -கடிதங்கள்

அஞ்சலி பெரியபாண்டியன் வீரவழிபாடு...   அன்புள்ள ஜெமோ   பெரிய பாண்டியன் தனது கடமைக்காக உயிர் இழந்தது மட்டுமல்ல.போற்றப்படவேண்டியவர்.   நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அவர், தனது ஊரில், சிறார்கள் கல்வி பெறுவதற்காக சொந்த நிலத்தை (15 செண்ட்) துவக்கப்பள்ளி கட்டுவதற்காக தானம்...

விஷ்ணுபுரம் விருது- சு.யுவராஜன்

  சீ.முத்துசாமி தமிழ் விக்கி வணக்கம் நலமா? விஷ்ணுபுரம் விருதில் உங்கள் உரை சிறப்பாக இருந்தது. ஆனால் கொஞ்சமாக தொடர்ந்து முச்சு வாங்கி கொண்டேயிருந்தது. உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள் சார். விழா அருமையாக இருந்தது. என்...

விழா-வசந்தகுமார் பதிவு

அன்புள்ள எழுத்தாளருக்கு, இவ்வாண்டு விஷ்ணுபுர விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றிகள். செறிவான அனுபவக்கொத்தாக இருந்த இரு நாட்கள். ஒரு பதிவாக வலைத்தளத்தில் எழுதியுள்ளேன்.   http://kaalapayani.blogspot.in/2017/12/2017.html   நன்றிகள், இரா.வசந்த குமார்.

விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தேன்.  எத்தனை விரைவாய் தீவிரமுடன் ஓசையுடன் கடந்து போனது மூன்று நாட்கள் என்று ஒரு வியப்பு.  ஓர் இனிய உணர்வு நிரம்பி இருந்தது. ...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8

 பகுதி இரண்டு : பெருநோன்பு - 2 வாயில்கதவு பேரோசையுடன் வெடித்து திறக்க அறைக்குள் நுழைந்த துருமசேனன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். சுவடியை நோக்கி தலைகுனிந்திருந்த அசலை திடுக்கிட்டு உடல்...