தினசரி தொகுப்புகள்: December 21, 2017

யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி மொழியாக்க விருது!

  ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விருது இது. பாலக்காடு வட்டாரவழக்கும் கற்பனாவாதத்தன்மைகொண்ட வர்ணனைகளும் இடைகலந்த கசாக்கின் இதிகாசம்...

வீரவழிபாடு

அஞ்சலி பெரியபாண்டியன் இனிய ஜெயம் , பெரிய பாண்டியன் அவர்களுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பு வாசித்தேன் . ''தான் வாழ்ந்த சமூகத்தின் நல்வாழ்வுக்காக, அதன் காவலின்பொருட்டு உயிர்துறந்தார். அத்தகைய அர்ப்பணிப்புகளை அடையாளம் கண்டு வணங்கும், அதை அடுத்த...

விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4

  ஜெ , ராகவ் கடிதத்தில்  லட்சுமி மணிவண்ணன்  அவர்களை பற்றி சொன்னது தவறு , சனி இரவு நாம் 12.30 வரை உங்கள் அறையில்  நடந்த விவாதங்களை  கேட்டு வெளியே வந்த போது லட்சுமி...

விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்   அன்புடன் ஆசிரியருக்கு   விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்றமுறை வருகையில் பயணத்தின் போதிருந்த தயக்கம் இம்முறை பதற்றமாக மாறியிருந்தது. காந்திபுரத்திற்கு சனிக்கிழமை காலை மூன்று மணிக்கெல்லாம் வந்திறங்கிய போது அந்த பதற்றம்...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் - 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...