தினசரி தொகுப்புகள்: December 19, 2017

ஆணவமும் பதிலும்

உடுமலை சங்கர் கொலைவழக்கைத் தொடர்ந்து கவனித்துவந்தேன். ஆணவக்கொலை என்ற சொல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியது அச்சம்பவத்திலிருந்துதான் என நினைக்கிறேன். பொதுவாக நம் அறிவுச் சூழலில் இதுகுறித்து உருவாகிவந்துள்ள கருத்தே என்னுடையதும். இது முடிந்தவரை...

சுழற்பாதை -கடிதங்கள்-2

ஜெமோ, சுழற் பாதை. இலக்கை அடைந்தபின் வளர்ந்து விட்டதாக நினைத்து திரும்பிப் பார்க்கையில் கிடைப்பது சலிப்பா இல்லை வியப்பா? ஒருவரின் கைபற்றிக் கொண்டு நேர்கோட்டில் பயணித்தவர்களுக்கு சாதித்துவிட்டோம் என்ற திருப்தியிருந்தாலும், உள்ளூர மேலோங்கியிருப்பதென்னவோ  அப்பயணம் பற்றிய...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3

பகுதி ஒன்று : பாலைமகள் - 3 சாயாகிருகத்திலிருந்து முதற்புலரியிலேயே தேவிகை சேடியருடன் கொடியில்லாத சிறுதேரில் கிளம்பி இருள் செறிந்துகிடந்த கிரிபதம் என்னும் வணிகச்சாலையினூடாக சென்றாள். தெற்கே கங்கையின் கரையிலமைந்த வாரணவதம் என்னும் துறைநகரிலிருந்து...