2017 December
மாதாந்திர தொகுப்புகள்: December 2017
வைரமுத்து – எத்தனை பாவனைகள்!
வைரமுத்துவுக்கு ஞானபீடமா?
வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய...
இருள் -கடிதங்கள்
புதிய இருள்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.' புதிய இருள்' கட்டுரை குறித்த என் கருத்து. இந்த அதிர்ச்சியான தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தது தான். தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சசிகலா -...
வைரமுத்து,ஞானபீடம் – கடிதங்கள்
ஜெமோ,
பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடமும் கிடைக்கலாம். ஏனென்றால் எந்த ஒரு அமைப்புமே, அதிலும் குறிப்பாக அரசாங்கம் சார்ந்தவைகள், ஊழலோ சார்புத்தன்மையற்றோ செயல்பட வாய்ப்பேயில்லை. இந்த ஜனநாயகம் கண்ட பரிணாம வளர்ச்சியிது.
ஆனால் இதை ஏன் வைரமுத்து...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15
பகுதி இரண்டு : பெருநோன்பு - 9
அசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள். “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள்....
விஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்று ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. விழாவுக்கு வந்து ஒரு நிறைவையும் அதன்பிறகு அன்றாடத்தில் கலக்கும் சோர்வையும் அடைந்தேன். ஒரு பெரிய கேள்வி எழுந்துவந்தது. இந்த விழாவை...
எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.
நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக...
பயணத்தகவல்களுக்காக ஒரு தளம்
பேரன்பிற்குரிய ஜெ,
கடந்த மாதம் ஒருநாள் வழக்கம் போல தங்களின் பயணக்கட்டுரைகளை வாசித்துக் கொண்டு இருந்தேன். அப்போது கூகிள் வரைபட உதவியுடன் ஒவ்வொருஇடத்தையையும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த இடங்களின் புகைப்படங்கள், தூரம் என பல தகவல்களையும்தனிப்பட்ட ஆர்வத்தினால் சேகரிக்க தொடங்கினேன். இந்தஆர்வம் மேலும் வலுப்பெற்று தங்களின் பயண பாதைகளைதொகுக்க ...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14
பகுதி இரண்டு : பெருநோன்பு - 8
விகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள்.
அசலை...
வைரமுத்துவுக்கு ஞானபீடமா?
உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும்...
க‘வதை’ !
யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது!
விருது
ஜெ,
சும்மா இருந்த சங்குகளை எதுக்கு ஊதிக்கெடுக்கிறீர்கள்? ஏற்கனவே வேனில் என்பவரின் கவிதையால் தமிழ் இலக்கிய உலகம் நொந்து வெந்து கிடக்கிறது.
இன்குலாப் கவிமரபைச் சேர்ந்தவர்கள் இப்படி...