இலக்கிய விருதுகள் அளிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இன்னார் இன்னும் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார் என்று உலகுக்கு அறிவிப்பது, அல்லது இன்னார் படைப்பது இலக்கியமேதான் என்று உலகுக்கு அறிவிப்பது. இலக்கியம் என்பது விருதுபெறுவதற்காகச்செய்யப்படும் ஓர் உழைப்பு என்ற முற்கோள் இவ்விடத்தில் உள்ளுறை என்பதும் இங்கே உலகு என்று சுட்டப்படுவது விருது பெறுவது குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பிற எழுத்தாளர்கள் என்பதும் அறியற்பாலது. விருது பெறுபவர்களைப்பற்றிய விவரணைக்கு ஒரு மலையாளப் பழமொழி சாலப்பொருத்தமானது. ‘களத்துக்கு வெளியே அல்லது வாத்தியாரின் …
Daily Archive: November 15, 2017
Permanent link to this article: https://www.jeyamohan.in/1198
நத்தையின் பாதையில்… கடிதங்கள்
குருவியின் வால் ஜெமோ, இதுவரை மரபுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு தளங்களில் சுட்டிக்காட்டி வந்த நத்தையின் பாதை மெல்ல மெல்ல எழுத்தாளர்களை நோக்கி பயணப்படுவதை உணரமுடிகிறது.மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்களில், மிக முக்கியமானவர்களும் அவர்களே. பெரும்பாலான எழுத்தாளர்கள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் (JK)கவரப்படுவது ஆச்சரியமளிக்கிறது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் ஸ்டெல்லா ப்ரூஸுக்கு JK விடமிருந்த ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இக்கட்டுரையில் சுந்தர ராமசாமி. சுவடுகளற்ற கலைஞனென நினைவு கூறப்படவேண்டும் எனறு சுரா எண்ணியிருப்பார் என்ற நுண்பகடி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/103864
விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…
இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன். விஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’ சிறுகதைத் தொகுதி குறித்து நரோபா =========================== விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/103822
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62
ஏழு : துளியிருள் – 16 அஸ்தினபுரியின் துறைமேடை தொலைவில் தெரிந்ததுமே பலராமர் பதற்றமடைந்தார். வடங்களை மாறிமாறிப் பற்றியபடி தலைகுனிந்து படகின் சிற்றறைக்குள் நுழைந்து “அணுகிவிட்டது” என்றார். “ஆம், ஒலிகள் கேட்கின்றன” என்று விருஷசேனன் சொன்னான். “அங்கு நம்மை வரவேற்க யார் இருப்பார்கள்?” என்றார் பலராமர். விருஷசேனன் “நான் கிளம்பும்போதே அங்கு தங்களை வரவேற்க அரசரின் இளையவர்கள் துர்மதனும் துச்சலனும் வந்திருந்தார்கள்” என்றான். “அவர்கள் இருவரும் எனது மாணவர்கள்” என்ற பலராமர் போகட்டும் என்பதுபோல கையசைத்து “ஆனால் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/103857