தினசரி தொகுப்புகள்: November 9, 2017

பணமதிப்புநீக்கம் பற்றி இன்று…

அன்புள்ள ஜெ பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? ஜெயராமன் *** அன்புள்ள ஜெயராமன், என் மதிப்பீடுகள் இப்படி உள்ளன. பணமதிப்புநீக்க நடவடிக்கை ஊழல் அல்லது மோசடி நோக்கம் கொண்டது அல்ல என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் அது ஊழல்நடவடிக்கை...

கொஞ்சுதமிழ் குமரி

  பூனைக்கும் நாய்க்கும் ஏன் ஆவதேயில்லை? பூனை மகிழ்ச்சியாக இருந்தால் வாலை செங்குத்தாகத் தூக்கும். நாய் அப்படித்தூக்கினால் அதற்கு கொலைவெறி என்று பொருள். நாய் மகிழ்ச்சியாக இருந்தால் வாலை பக்கவாட்டில் ஆட்டும். பூனை அப்படி...

அயினிப்புளிக்கறியும் அ.முத்துலிங்கமும்

ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம் அயினிப்புளிக்கறி இனிய ஜெயம், புத்தகச்சந்தையில் இலக்கியத்துக்கு அறிமுகமாகும் பல வாசகர்களை சந்தித்திருக்கிறேன் நூல்களை அறிமுகம் செய்ய கேட்பார்கள். கையில் பொன்னியின் செல்வன் வைத்திருப்பார்கள். யாருக்கு என வினவினால். தனக்குத்தான் என...

தேவதை -கடிதம்

தேவதை   கோபுரங்களைக் காணும் பொழுதெல்லாம் அது உடைந்து சிதறி ஒன்றுமில்லாமல் ஆகுவதை ஏங்கி நிற்கிறேன்.  நவகாளியின் ரத்தச்சகதியில் கிழவன் தனியனாக வருகையில், அந்தப் பிணங்களின் சுளித்த பார்வையின் முன் கிழவன் எதை உணர்ந்திட்டான். கேலியிலும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56

ஏழு : துளியிருள் – 10 யௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல....