2017 November
மாதாந்திர தொகுப்புகள்: November 2017
சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
அன்புள்ள ஜெ
சமணர் கழுவேற்றம் பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் அவர்கள் எழுதியசமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் நூலை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். அதைப்பற்றி இணையத்தில் தேடியபோது 2009 ல் நீங்கள் எழுதிய பழைய கட்டுரையைச் சென்றடைந்தேன்....
சமணர் கழுவேற்றம் ஒரு கட்டுரை
அன்புள்ள ஜெயமோகன்
சமணர்களைப் பற்றி கொஞ்சம் பழைய கட்டுரை. 1929ல் வந்தது. வாசிப்பதற்கு கஷ்டம். ஆனால் உபயோகமானது
ஆனந்த்
***
அன்புள்ள ஆனந்த்,
உபயோகமான இணைப்பு.
நான் எப்போதுமே இந்த சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதற்கான ஆதாரங்கள்...
வீரான் குட்டி -கடிதங்கள்
ஜனனி
-----------
ஓர் அழகிய சிற்பத்தை
மீண்டும்
செதுக்கி
வெட்டவெளியில்
ஒரு சிற்பத்தை
நிறுவிக் கொண்டிருக்கிறேன்
உன்னைத் தீண்டும் போதெல்லாம்
நுண் வடிவ சிற்பங்கள்
உருக் கொள்கின்றன
ஒவ்வொரு கணமும்
பிரபு மயிலாடுதுறை
அன்புள்ள ஜெ,
வணக்கம். வீரான் குட்டியின் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக, பார்க்காதது போல..., தழுவுதல், படிப்பு முதலியன.
இதேபோல்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77
எட்டு : குருதிவிதை - 8
யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது....
கருத்தியலில் இருந்து விடுதலை
அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே ? .
இந்த ஆண்டின் கடைசி புனைவாக " பின் தொடரும் நிழலின் குரல்" நூலை வாசித்து முடித்தேன் . போன வருடம் காந்தியம் பற்றி உங்கள் கட்டுரைகளை படித்து...
ரமேஷ் பிரேதன் அமேசானில்
ரமேஷ்பிரேதனின் நாவல் ஐந்தவித்தான் மின்னூலாக அவருடைய நண்பர் விமலாதித்த மாமல்லனால் அமேஸான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
*
ரமேஷ் பிரேதன் தமிழில் முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். ஓர் உதாரணம் மூலம் அவருடைய புனைவுலகின் அடிப்படை இயல்பை...
புரட்டாசி பட்டம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தினர்களுக்கும் நலம் விளைய பிராத்தனைகள்.
மாதங்கள் உருண்டோடிவிட்டது சிறுக சிறுக மேன்படுத்தி, மனதளவில் மேலும் பக்குவப்பட்டு புரட்டாசி பட்டத்திற்கு உளுந்து, கொள்ளு மற்றும் நெல் மானாவாரியில் பயிரிட்டுள்ளோம். 2017...
மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76
எட்டு : குருதிவிதை – 7
முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...
எடிசன் நூலகம்
அன்பின் ஜெமோ ,
நலமா? . வெகு நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன். கடந்த 3 மாதங்களாக நியூ ஜெர்சி ,எடிசனில் வாழ்ந்துவருகிறேன் . மனைவி இங்கு வேலை செய்வதால் இந்தியாவில் செய்த...