தினசரி தொகுப்புகள்: October 29, 2017

அஞ்சலி: புனத்தில்

நான் கேரளத்தில் இக்கா என அழைத்தவர்களில் புகழ்பெற்றவர்கள் இருவர். புனத்தில் குஞ்ஞப்துல்லா முதன்மையானவர். இன்னொருவர் வி.எம்.சி.ஹனீஃபா. புனத்திலை நான் அறிமுகம் செய்துகொண்டது 1986ல். அப்போது அவர் வடகரையில் மருத்துவராக இருந்தார். காசர்கோடு அருகே...

குழந்தை இலக்கியம் -நிறைவு

மதிப்பிற்குரிய ஜெ, நீங்கள் எனது விருப்பத்தை உங்கள் தளத்தில் பதிவிட்ட பிறகு பல நண்பர்கள் உங்கள் தளம் மூலமாகவும் மற்றும் நேரிடையாகவும் என்னை தொடர்பு கொண்டு புத்தக அட்டவணையை பகிர்ந்து கொண்டார்கள். நண்பர் வேணுவும்...

மையநிலப் பயணம் – 5

நர்மதைக்கரையில் ஜபல்பூரிலிருந்து 15 கிமீக்கு அப்பால் உள்ள பேடாக்கட் என்னும் இடம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு நர்மதை ஓர் அருவியாக விழுந்து இருபுறமும் ஓங்கி எழுந்துள்ள சலவைக்கல்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45

ஆறு : காற்றின் சுடர் – 6 சத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில்...