தினசரி தொகுப்புகள்: October 26, 2017

மையநிலப் பயணம் – 2

காண்ட்வா விடுதியில் தூங்கி எழுவதற்குள் பகல் அணுகிவிட்டது. முந்தைய நாளின் நீண்ட பயணத்தின் களைப்பு. குளித்துக்கிளம்பும்போது நல்ல வெயில் வழியிலேயே ஒரு உணவு விடுதியில் போகோ என்னும் அவல் உப்புமாவும் புளிப்பு கலந்த...

அனுபவமும் படைப்பும் -கடிதம்

இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா? அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா? அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மீண்டும் வாசிக்க பல புதிய சாளரங்களை திறப்பதாக உள்ளது. கலைஞர்களின் மூன்று தரம்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42

ஆறு : காற்றின் சுடர் – 3 உபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை...