தினசரி தொகுப்புகள்: October 25, 2017

அஞ்சலி ஐ.வி.சசி

  ஐ.வி.சசியை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவருடைய மாணவர் ஒருவர் இயக்கிய சிறிய படம் ஒன்றுக்கு நான் எழுதவேண்டும் என்று கோரி சந்திக்க அழைத்திருந்தார். நான் அவரை கோவளம் கடற்கரையில் ஒரு...

மையநிலப் பயணம் – 1

  இவ்வாண்டு எழுதழல் எழுதுவதற்கு முந்தைய இடைவெளியில் ஒரு நீண்ட பயணம் செய்யலாமென்று கிருஷ்ணனிடம் சொன்னேன். எழுதி எழுதி கை ஓய்ந்த நாள் ஒன்றில் டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பார்வதிபுரம் சந்திப்புக்கு நடந்து சென்றபோது...

இரு வாசகர்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? தங்களின் "அறிதலும் தெரிதலும்" பற்றிய கட்டுரையை படித்தேன். 23 வயது இளைஞன் நான். தகவல்களின் ஒரு பெரிய அலை (noise என்றே அதை சொல்லவேண்டும்) என்னை எப்போதும் பின்தொடர்வதாக அறிகிறேன். தெரிந்தவை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41

ஆறு : காற்றின் சுடர் – 2 அபிமன்யூ இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்து ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான். வாயிற்காவலன் உள்ளே சென்று மீண்டு அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். அறைக்குள்...