தினசரி தொகுப்புகள்: October 4, 2017

பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்

அன்புள்ள ஜெமோ இந்தப்புகைப்படத்தைக் கவனியுங்கள். இதில் பினரயி விஜயன் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார். இந்தச்சடங்கு இந்து மதம் சம்பந்தமானது என்றும் இதை செய்ததனால் அவர் இந்துத்துவச் சக்திகளுக்கு விலைபோய்விட்டார் என்றும் சொல்லி மிகப்பெரிய பிரச்சாரம்...

அஞ்சலி எம்.ஜி.சுரேஷ்

  இன்று காலை எம்.ஜி.சுரேஷ் அவர்களின் இறப்பு குறித்த செய்தி வந்தது. அதை உறுதிசெய்ய மாலை ஆகியது.   எம்.ஜி.சுரேஷ் தமிழில் பின் நவீனத்துவம் குறித்த அறிமுகநூல்களையும் விவாதக்கட்டுரைகளையும் எழுதியவர்களில் ஒருவர். பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ! கதிர் போலவே எங்கள் உறவில் ஒரு பையன் பிறந்து இருபத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.அவனை ஏதாவது  அனாதை விடுதியில் சேர்த்து விடுமாறு பலர் கூறியும்,அந்தத் தாய் மறுத்து அவனைக் கண்ணும் கருத்துமாக...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20

மூன்று : முகில்திரை - 13 சுபூதருடன் அபிமன்யூவும் பிரலம்பனும் அரண்மனை இடைநாழியினூடாகச் சென்றபோது காவல்நின்ற அசுர வீரர்கள் வேல்தாழ்த்தி தலைவணங்கினர். அத்தனை வாயில்களிலும் சாளரங்களிலும் அசுரர்களின் முகங்கள் செறிந்திருந்தன. “இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அரச உடையில்...