2017 October

மாதாந்திர தொகுப்புகள்: October 2017

மையநிலப் பயணம் – 7

ஓர் ஊரிலிருந்து விட்டுச்செல்வதென்பது தனிமையும் துயரும் தரும் அனுபவம். ஆனால் இத்தகைய பயணங்களில் அப்படி அல்ல. இது இன்னொரு ஊருக்கு, இன்னொரு வரலாற்றுக்கு. ஆகவே ஒரே ஊரில் ஒரே வரலாற்றுச்சூழலில் திளைத்துக்கொண்டிருப்பதான உணர்வே...

மையநிலப்பயணம் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நலம், நலம் அறிய ஆவல்.  என் முந்தைய கடிதத்தையும் தங்களின் சில வரி பதிலுடன், தளத்தில் கண்டேன்,, http://www.jeyamohan.in/103048#.WfMdVVtL_IU நன்றி.  நாமளும் எழுத்தாளர் ஆயிட்டோம்ல என்று நினைத்துக்கொண்டேன், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது...

அயினிப்புளிக்கறி -கடிதங்கள்

அயினிப்புளிக்கறி வணக்கம். எடுத்த எடுப்பில் உங்களின் "அயினிப் புளிக்கறி" தான் படித்தேன். அயினி என்றொரு மரம் இருப்பதுவே இதில்தான் தெரிந்தது.மரத்தின் மீதான பாசம் என்பதில் "எங்க அம்மா" என்று தான் வளர்த்த மரத்தை மனம்...

கே ஜே அசோக்குமார் படைப்புகள்

  அன்புள்ள ஜெ. அவர்களுக்கு 'விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள்' பகுதியில் 'பட்சியின் வானம்' இணையத்தில் அதிகமும் கட்டுரைகள் தான் உண்டு. சிறுகதைகளை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு சொல்வனம் இணையப் பக்கத்தையும், சிறுகதைகள் கொண்ட என் இணைய...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47

ஏழு : துளியிருள் - 1 நள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு...

மையநிலப் பயணம் – 6

  பயணங்களில் நீண்டநேரம் காரில் அமர்ந்திருப்பது எப்போதும் சோர்வும் சலிப்பும் அளிப்பது. கார் ஒரு சிறிய புட்டி. அதற்குள் உலகம் இல்லை. உரையாடல்கள் வழியாக வெளியே விரியவேண்டும். அதோடு விழிகள் வழியாக அந்நிலத்தை நோக்கி...

அயனிப்புளிக்கறி – கடிதங்கள்

அயினிப்புளிக்கறி அன்புடன் ஆசிரியருக்கு, மிக அழகான காதல். இளமையில் முரண்டி நிற்பதும் கசப்பை நிறைப்பதும் தான் கனிந்து கிளையில் இருந்து தானாக உதிரும் கனியாகிறதா? ஆச்சியும் அப்படித்தான் நிற்கிறாள். சாலையை விட மேடான வேலி. ஆசானும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46

ஆறு : காற்றின் சுடர் – 7 அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே,...

அஞ்சலி: புனத்தில்

நான் கேரளத்தில் இக்கா என அழைத்தவர்களில் புகழ்பெற்றவர்கள் இருவர். புனத்தில் குஞ்ஞப்துல்லா முதன்மையானவர். இன்னொருவர் வி.எம்.சி.ஹனீஃபா. புனத்திலை நான் அறிமுகம் செய்துகொண்டது 1986ல். அப்போது அவர் வடகரையில் மருத்துவராக இருந்தார். காசர்கோடு அருகே...

குழந்தை இலக்கியம் -நிறைவு

மதிப்பிற்குரிய ஜெ, நீங்கள் எனது விருப்பத்தை உங்கள் தளத்தில் பதிவிட்ட பிறகு பல நண்பர்கள் உங்கள் தளம் மூலமாகவும் மற்றும் நேரிடையாகவும் என்னை தொடர்பு கொண்டு புத்தக அட்டவணையை பகிர்ந்து கொண்டார்கள். நண்பர் வேணுவும்...