தினசரி தொகுப்புகள்: September 29, 2017

திரும்பி நோக்கி அறிவது

உள்ளத்தின் நாவுகள் அன்புள்ள ஜெ, நலம்தானே? நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் உள்ளத்தின் நாவுகளில் மிக ஆழமாக எழுதிய விஷயம் எனக்கு மிகவும் லேசாக, கொஞ்சம் நகைப்புக்கு உரியதாகவும் ஒரு கனவுச் சம்பவமாக சமீபத்தில்...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

ஜெ,   நதியின் ஆழத்தை மனிதர்கள் எண்ணுவது தங்கள் உடலை வைத்து. தங்களால் அறியக் கூடிவற்றை வைத்து. அவற்றுக்கப்பால் இருக்கக் கூடிய ஆழத்தை எதைக் கொண்டு அறிய முடியும்? மூளை இயங்காததால் சங்கரனால் அறிய இயலாதென்றும்,...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15

மூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை...