தினசரி தொகுப்புகள்: September 27, 2017
தன்வழிச்சேரல்
அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்
அன்பின் ஜெ,
கலைக்கல்வியும் அறிவியல் கல்வியும் "வாசித்தேன். மிகத் தெளிவான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.இன்று தமிழ்நாட்டில் கல்வியில் நடக்கும் குளறுபடிகள் எல்லாம் இத்தகைய புரிதல்கள் இல்லாத பெரும்பான்மை மனநிலையின் விளைவுகளே .
மாணவர்களுக்கு பள்ளி வயதில்...
உள்ளத்தின் நாவுகள் – கடிதங்கள்
உள்ளத்தின் நாவுகள்
அன்புள்ள ஜெ
உள்ளத்தின் நாவுகள் மிக முக்கியமான கட்டுரை. தியான மரபிலோ இலக்கியத்திலோ கொஞ்சம் ஆழமாகச் சென்று தன் உள்ளத்தைக் கவனித்தவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். உள்ளம் என்பது உருமாறிக்கொண்டே...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13
மூன்று : முகில்திரை – 6
நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவனாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த...