தினசரி தொகுப்புகள்: September 24, 2017
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
ஜெ
எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை
தயக்கத்துடன்தான் சொல்கிறேன் - அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா
போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி
கூத்து கூட என்னால்...
ஈராறுகால் கொண்டெழும் புரவி -ஜினுராஜ்
அன்புள்ள ஜெ
தங்களுடைய ஈராறு கால்கொண்டெழும் புரவி படித்து ஒரு ஐந்து நாட்களுக்கு சரியான துக்கம் இல்லை ஆசான்.சொற்களின் மேலுள்ள பொருள் எனும் எடை இழக்கும் தோறும் அவை சித்தம் முழுதுவதும் ஊறிப் பரவுகின்றன,அவை...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10
மூன்று : முகில்திரை - 3
அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள்...