தினசரி தொகுப்புகள்: August 25, 2017

விஷ்ணுபுரம்விருது விழா 2017

  2017க்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளர் சீ முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா கோவையில் வரும் டிசம்பர் 16,17 நாட்களில் நிகழும். மலேசிய நண்பர்களும் பிறரும் பயணப்பதிவுசெய்வதற்காக முன்னரே அறிவிக்கப்படுகிறது அமைப்பாளர்

வள்ளுவரும் இறைவாழ்த்தும்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில்...

இருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்

இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்   அன்புள்ள ஜெயமோகன், முதலில் இந்த கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,என் அன்பும். தத்துவ சித்தனைக்கோ, விவாதத்திற்க்கோ, அனைத்து சாளரங்களளையும் அடைத்து விட்ட இன்றைய தமிழ் சூழலில், இன்று உங்கள்...

இருவர் – கடிதங்கள்

    இருவர் அன்புள்ள ஜெ,   "இருவர்" கட்டுரை http://www.jeyamohan.in/101328#.WZISQ62ZPdQ படித்து மிகவும் ரசித்தேன். தொண்ணூறு வயதுக்காரர் பேத்தியின் மகனைக் பார்க்க செல்கிறார். கூட சண்டை போட மாமி வேறு. ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.   இந்த பகுதி...

தன்னை அறியும் கலை -கடிதம்

அன்புடன் ஆசிரியருக்கு தன்னை அழிக்கும் கலை வாசித்தேன். ஒரு பெருஞ்சோர்வு மனதை அப்பியது. நான் தீவிரமாக இலக்கியம் வாசிக்கத் தொடங்கி மூன்றாண்டுகள் ஆகின்றன. நவீன இலக்கியத்தின் மீறலும் துடுக்குமே "மரபான" மனக்கட்டமைப்பு உடையவர்களை இலக்கியம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93

92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது...