தினசரி தொகுப்புகள்: August 22, 2017

மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

  மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர்...

விஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா?

அன்புள்ள ஜெ மதுரை நாயக்க அரசை உருவாக்கிய விஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரராக இருந்தவர் என நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். அவர் ஒரு படைத்தலைவர், நாகமநாயக்கரின் மகன் என்றுதான் வரலாற்றில் வாசித்திருக்கிறேன். இதுபற்றி ஒரு...

கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்

  இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன் இருத்தலியல்,கசாக் -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் தளத்தில் வந்த இருகடிதங்களையும் கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் ஓர் இணைக்கடிதம் கொஞ்சம் விரிவாக எழுதும் எண்ணம் இருப்பதால்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90

89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு...