தினசரி தொகுப்புகள்: August 3, 2017
நீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…
ஜெ,
நீலகண்டப்பறவையைத் தேடி இரண்டாம்பாகம் என்று ஒன்று இருக்கிறதா? அது தமிழில் வந்ததில்லையா? தமிழில் இப்போது வெளிவந்துள்ள நூலில் முதற்பாகம் முற்றும் என்றுதான் உள்ளது.
செந்தில்
***
அன்புள்ள செந்தில்,
நீலகண்ட பறவையைத்தேடி முழுமையான தனி நாவல்தான். ஆனால் அதற்கு...
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
கற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும்...
ஒன்றெனில் ஒன்றேயாம்!
கோவையாசாரம்!
விஷ்ணுபுரம் கிண்டிலில்…
சார் வணக்கம்
ஆசாரக்கோவை பதிவை தாமதமாக இப்போதுதான் வாசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்றிருந்த ஆய்வு மாணவியை தொலைபேசியில் அழைத்து "சங்கச்சித்திரங்கள்" வாங்கி வரச் சொன்னேன். விஜயா...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71
70. நாற்கள அவை
நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள்....