2017 July 29

தினசரி தொகுப்புகள்: July 29, 2017

பெயர்கள்

  தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ''ஜூஜூஜூ ....''என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ''பிள்ளை பேரென்ன?'' என்றேன். ''பாகுலேயன் பிள்ளை'' என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு...

விஷ்ணுபுரம் கிண்டிலில்…

ஜெ, வணக்கம். சற்றுமுன் விஜய் தொலைக்காட்சியில் அமேசான் இணையதளத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான விளம்பரம்... விமான நிலையத்திற்க்கு அவசரமாக கிளம்பும் நபர் "விஷ்ணுபுரம் நாவல் எங்கப்பா??.." என்று மனைவியிடமும் மகளிடமும் கேட்கிறார். புத்தகங்களின் வரிசை காண்பிக்கப்படுகிறது. முதலில் பொன்னியின்...

கோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்

  அன்புள்ள ஜெ, கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்த்தது மிகுந்த நிறைவை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படம் அருமை. சிலகாலம் முன்பு எடுத்தது என நினைக்கிறேன். உங்கள் முகத்திலிருந்த தீவிர அபாரமானது. நான் உங்கள்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66

65. துயிலரசி அரச நெடும்பாதையின் ஓரத்தில் காட்டுக்குள் நுழையும் முதல் ஊடுவழி கண்ணுக்குப் பட்டதுமே தமயந்தி நளனை கைதொட்டு அழைத்தபடி அதற்குள் நுழைந்துவிட்டாள். மரங்களுக்கு ஊடாக நிஷதபுரியின் கோட்டைக் காவல் மாடங்களின் முகடுகள் தெரிந்தன....