தினசரி தொகுப்புகள்: July 28, 2017
கோவையாசாரம்!
இனிய ஜெயம்,
கோவை புத்தகச்சந்தை. "ஆசாரக் கோழி" நூலை ஒருவர் தேடுகிறார். அபிப்பிராய சிந்தாமணி போல் தலைப்பா அல்லது மெய்யாகவே ஆசாரக்கோவை நூலை பிழையான தலைப்பில் தேடுகிறாரா. அல்லது கோவை நிலம் குறித்த நூல்...
வாசிப்பு இருகடிதங்கள்
அன்பின் ஜெ,
கோவை புத்தகத் திருவிழா அரங்கில் உங்களைச் சந்தித்த கணத்தில், உள்ளூர பரவசமும் கொஞ்சம் பயமும் ஒருங்கே எழுந்து வந்தன. அந்த பயம், ஒரு குருவிடம் நமக்கு ஏற்படும் பக்தியின் பாற்பட்டது எனப்...
பௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்
பௌத்த அறிஞர் கிருஷ்ணன் ஓடத்துரை அவர்கள் விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதியிருக்கும் விரிவான விமர்சனநூல் இது. விஷ்ணுபுரம் பௌத்தக்கருத்துக்களை முன்வைத்தாலும் அது அத்வைதவேதாந்தத்தின் சார்புடையது என்றும், மீட்புக்கான பௌத்தத்தின் தெளிவான செய்தியை புரிந்துகொள்ளாமல்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65
64. மாநாகத்தழுவல்
அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும்...