தினசரி தொகுப்புகள்: June 20, 2017
நத்தையின் பாதை 1
உணர்கொம்புகள்
உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள். உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு “கடவுளே!” என்று கூவிவிடுவோம்.
சில பூச்சிகளின் தலைமயிர் அளவே...
மலேசியா கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ,
தங்களை சந்தித்து விடை பெறும்போது நிறைய நல்விதைகளைப் பெற்றுக்கொண்டு செல்வேன். அவ்விதைகள் அறிவுப்பரப்பில் தூவுவதற்காக மட்டும் அல்லாமல், பெற்றுக்கொள்பவரின் குறிப்பிட்ட பண்பு நலன்களின் மேம்பாட்டுக்கும் பெரிதும் தூண்டு கோலாக அமையும். ஏறத்தாழ...
யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீஃப்
அன்புள்ள ஜெ
ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27
26. நிலைக்கோள்
புலரிக்கு முன்னர் முக்தன் சென்றபோதே பிருகந்நளை அணிபுனைந்து முடித்திருந்தாள். அவள் தங்கியிருந்த மூன்று அறைகள் கொண்ட சிறிய இல்லத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டிருந்தது. முக்தன் மூன்று முறை “தேவி” என்றழைத்தான். வாயில்...