2017 June 13

தினசரி தொகுப்புகள்: June 13, 2017

உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்

உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம் ரூ 5000 செலுத்துங்கள். மாபெரும் சலுகைகளை பெறுங்கள். அழையுங்கள் +91- 9003218208   வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க உயிர்மை உறுப்பினர் திட்டத்தை அறிவிக்கிறது. உயிர்மைக்கு 5000 ரூபாய் செலுத்தி உறுப்பினராகுங்கள். உயிர்மையின்...

சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி இருளுள் அலையும் குரல்கள் - சீ.முத்துசாமி (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு) 1876ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 50 விதைகள் ரப்பர் மரம் வளர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் வரும் வழியிலேயே அவை இறந்துவிட்டன....

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த...

வெற்றி கடிதங்கள் 12

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். வெற்றி சிறுகதை எனக்கு பிடித்தது. கதையில் இரண்டு முடிகளுமே உள்ளன. ரங்கப்பர் லதா தன்னை வென்று விட்டாள் என்கிறார். லதா ரங்கப்பர் தன்னை வென்று விட்டார் என்கிறார். ஆனால் முடிவை...

வெற்றி கடிதங்கள் 11

அன்பு ஜெ, "வெற்றி" கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை...

குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு வணக்கம். குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் உரை கேட்டேன். வித்தியாச அனுபவம். அமைதியாக பேசினீர்கள். கவிஞரின் வேடம் குறித்து பேசியது புதிய கோணமாய் இருந்தது.  எனக்குள் பல கவிஞர்களின் கவிதையையும், புகைப்படத்தையும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20

19. புறமெழுதல் சகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த...