தினசரி தொகுப்புகள்: April 9, 2017
தற்செயல்பெருக்கின் நெறி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலம் தானே...மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி...
மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்... வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து...
பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்
தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி
பிரிய ஜெ,
சுகமா?
தற்போது கவிமணியின் கவிதைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். எளிமையும் ஒசைநயமும் கொண்டவையாக அவருடைய பல கவிதைகள் உள்ளன. எனினும், பாரதியார் அடைந்த உயரத்தை அவர் ஏன் எட்ட...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
68. நச்சுப்பல்
தன் குடிலுக்குச் சென்றதும் தேவயானி சர்மிஷ்டையிடம் “ஏன் முகத்தை வாழைக்கூம்புபோல வைத்துக்கொண்டிருக்கிறாய்? இப்போது என்ன ஆயிற்று?” என்றாள். “ஒன்றுமில்லை, எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “என்ன அச்சம்? இன்றுவரை நீ...